Tuesday, May 1, 2012

யாழ் மே தின ஊர்வலத்தில் பறந்தது தமிழர்களின் புலிக்கொடி.

 இன்று யாழ் மாவட்டத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் பல சிங்களவர்கள் முன்னிலையில் அங்கு சென்ற வீரமுள்ள தமிழர்கள் புலிக்கொடியுடன் தமிழீழ புகைப்படம் பொறித்த மேலடையுடன் சென்றது அங்கு சிங்களவர்கள் மத்தியில் பயத்தையும் பீதியையும் ஏற்ப்படுத்தி உள்ளது.





பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.