Monday, April 23, 2012

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்.

"மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை"

திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு ....
திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் :-


1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறான? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலயாளம் பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும் ...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள் ஏன் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை ... ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராகஅமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆகா முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.
முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை ... தமிழன் மீது இன வெறியை துண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.....ஏன் ஏன் ஏன் .

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..

5. திராவிடம் பேசும் நீ இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்...

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் மகா இருந்தது ஏன் ... ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை ...அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ச்பெச்ரம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா .. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிரா...

8. திராவிடம் பேசும் நீ ...ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய் ... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே ...

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே ...

12. திராவிடம் பேசும் நீ ....தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக .... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி ...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்
தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி. "

விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..
விழுவது எல்லாம் எழுவதற்கு !! 

 
 நன்றி.தமிழ் அனிதா

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.