Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஆடு அறுக்க முன்னர் அதை அறுக்க முயற்சிக்கும் அறிவு கெட்ட முட்டாள் அதிர்வு இணைய கண்ணா!

மாவீரர் நாளும் அதிர்வுக் கண்ணனும், தலைமைச் செயலகமும் அதிர்வு இணையமும், gtvயும் அதிர்வும், ibc யும் அதிர்வும், அல்லது "தன்மானத் தமிழன்" சத்தியாவும் "சுத்தமா அறிவுகெட்ட முட்டாள் தமிழன்" அதிர்வுக் கண்ணனும்.
இப்படி இந்த நாதாரிப்பயல் அதிர்வு கண்ணனின் செயற்பாடுகள் தொடர்பாக இன்னும் பல தலைப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே சிந்திக்க வேண்டிய விடையம் என்ன வென்றால்?? ஏன்? எதற்கு? எப்படி? இந்த விடையங்களை கொஞ்சம் விபரமாகப் பார்த்தால் சில கடந்தகால சம்பவங்கள் நினைவுக்கு வரும்.
குறிப்பாக இந்த அறிவு கெட்ட அதிர்வு இணைய உரிமையாளரான " சுத்தமா அறிவுகெட்ட முட்டாள்த் தமிழன்" கண்ணன், குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலைமைச் செயலக உறுப்பினர்கள் சிலரைத் தொடர்புகொண்டு தனது இணையத்தை தமிழ்த் தேசிய ஊடகமாக அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தலைமைச் செயலகத்தினர் கண்ணனின் வேண்டுகோலை ஏற்க மறுத்தனர், அதற்காக காரணத்தையும் அவர்கள் இந்தக் கண்ணனிடம் தெளிவாகத் தெரிவித்திருந்தனர். அதனால் அதை ஏற்க மறுத்து, ஆத்திரம் அடைந்த கண்ணன் அன்றில் இருந்து தலைமைச் செயலகத்தை மறைமுகமாக எதிர்த்த இந்த நபர், இப்பொழுது வெளிப்படையாக முட்டி மோதுவது என்ற நிலையில் செயற்படுகிறார்.

gtv யையும் ibc யையும் அரவணைத்து கொண்டு பயணிக்கும் தலைமைச் செயலகம் ஏன் தன்னையும் (அதிர்வு இணையத்தையும்) அரவணைத்துக் கொண்டு பயணிக்க வில்லை என்ற கோவத்திலும், எங்கே இந்த இரண்டு ஊடகங்களும் தமிழ்த் தேசிய ஊடகங்களாக தமிழர்களால் அங்கீகரிக்கப் பட்டு விடுமோ என்கிற பயத்தின் காரணமாகவும், மிகவும் அடி மட்டமாகவும், கேவலமாகவும், யாரின் கழுத்தை அறுத்து பணம் சம்பாதிக்கலாம் என்று சுயநலமாக சிந்திப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத அடி முட்டாளான அதிர்வு கண்ணன் கட்டிய கோவணங்கள் அடுத்தவரை அசிங்கப் படுத்துவதற்க்காக இணையப்பரப்பில் பல வர்ணங்களாக ஆடி அசைந்து அதிர்வி இணையத்தை அசிங்கமாக அலங்கரிக்கின்றது.

இந்த நாதாரிப்பயல் கண்ணன் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன், காரணம் அறிவில்லாத அதிர்வு இணையத்தை பார்வையிடுபவர்களும், அதில் வரும் குறிப்பிட்ட ஆக்கங்களை வாசிப்பவர்களும் இந்த இணைய நிர்வாகியின் மானம் கெட்ட மன நிலை பற்றி நன்கு தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை மட்டுமல்ல, இந்த வெட்டிப்பயலின் இணையத்தை பொழுது போக்கிற்காக பார்வையிடும் நண்பர்கள் பலரின் கருத்தும் இதுதான்.

இந்த மனநோயாளி கண்ணன் ஏன் எப்பொழுதும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுகிறார் என்பதை நான் சொல்லித்தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலியாக செயற்படும் இந்த பண்ணிப் பயலிடம் சிங்கள புலனாய்வாளர்களினால் கொடுக்கப்பட்ட பணி புலம்பெயர் தேசத்தில் தமிழகளின் கட்டமைப்புக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது. புலம்பெயர்ந் தமிழர்களின் கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் மூலம் தாயம் நோக்கி, அதாவது தமிழீழ விடுதலை நோக்கி செயற்படும் தமிழர் அமைப்புக்களை ஒன்றுபட விடாமல் தடுப்பதும், அவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதாவது ஒரு வழியில் தடைகளை ஏற்படுத்துவது.

இந்த செயற்பாடுகளுக்காக சிங்கள புலனாய்வாளர்களினால் புலம்பெயர் தேசத்தில் இனம்காணப்பட்ட எட்டப்பர்கள்தான் இந்த அதிர்வுக் கண்ணன். தமிழின விரோதி சந்திரமௌலீசன்( sos தமிழ்), றோவின் உளவாளி "மைக்டோலால்ஸ்" பரமேஸ்வரன். போன்ற இன்னும் பலர் இவர்களுக்கெல்லாம் ஒருங்கினைப்பாளராகவும். பணம், எலும்புத் துண்டுகள், மற்றும் பலவகையான மதுபானங்கள், இன்னும் இவர்கள் விரும்பும் அனைத்தையும் வழங்குபவர் தான் மகேஷ் இவர் சாதாரமானவர் கிடையாது இங்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் பிரித்தானியாவில் எச்செல் மண்டபத்தில் நடைபெற இருந்த மாவீரர் நாள் நிகழ்வை தடுத்து நிறுத்துவதற்கு இரவு பகலாக பெரும்பாடு பட்டவர்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

2004 ஆரம்ப காலத்தில் சிங்கள புலனாய் வாளர்களினால் கைது செய்யப்பட்ட மகேஷ் என்று அழைக்கப்படும் மகேஸ்வரன் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் சிங்கள புலனாய்வாளர்களினால் நேரடியாக பிரித்தானியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டவர். இவர் தற்போது பிரித்தானியாவில் தனது பண பலத்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டமைப்புகளில் ஒன்றான அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாட்டாளர்கள் சிலரை விலைக்கு வாங்கி ஒரு குழுவாக பிரித்தானியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் செயற்படுகின்றனர். தன்னையும் தனது செயற்பாடுகளையும் தேசியம் நோக்கி பயணிப்பதாக காட்டிக்கொள்வதற்கு சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளை மறைமுகமாக எமது விடுதலைப் போராட்ட நகர்வுகளை அளிப்பதற்கும் காட்டிக்கொடுப்பதர்க்கும் சிங்கள புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்படுபவர் என்பது தெரியாமல் எமது தேசிய செயற்பாட்டாளர்கள் இந்த எட்டப்பர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புக்களில் செயல் இழந்துபோய் கிடந்த அமைப்புக்கள் தற்போது தாம் நினைக்கும் பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தும் சில குழுக்களுடன் இணைந்து கொண்டு அவர்களுக்குள் ஊடுருவி அவர்களால் முன்னெடுக்கப்படும் சில தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கும் தடங்கல்களை ஏற்படுத்துவது தான் இந்த வீணாய்ப் போனவனால் சிங்களத்தின் திட்டப்படி முன்னெடுக்கப்படும் நாசகார வேலைகள். இந்த சிங்களத்துக்கு கூலிக்கு மாரடிக்கும் எட்டப்பனின் செயற்ப்பாடுகள் காரணமாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்புக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பில் இருந்து சில தமிழ்த் தேசிய உணர்வுள்ள இளையோர்கள் வெளியேறி உள்ளதாகவும் உறுதிப்படுத்தும் செய்திகள் கிடைத்துள்ளது.

இண்டைக்கு இவ்வளவும் தான் நாளையும் தொடரும்.
மின்னஞ்சல் வழியாக வந்த செய்தி...




Post a Comment

2 Comments

  1. மாவீரர் நாளும் அதிர்வுக் கண்ணனும், தலைமைச் செயலகமும் அதிர்வு இணையமும், gtvயும் அதிர்வும், ibc யும் அதிர்வும், அல்லது "தன்மானத் தமிழன்" சத்தியாவும் "சுத்தமா அறிவுகெட்ட முட்டாள் தமிழன்" அதிர்வுக் கண்ணனும்.

    ReplyDelete
  2. TAMILCNN INTHA KANANUM SUMMA PADDA AAL ILLA:::: ATHAIYUM YAARAVTHU THADDI KELUNKA

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement