Tuesday, April 10, 2012

திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை செந்தமிழன் சீமான்.

திராவிட ............பூசாண்டி ஒழிக்காமல் .......தமிழ் இனத்தின் விடுதலை இல்லை.

திராவிடம் ஆரியத்துக்கு..... எதிராய் வந்தது என்றால் ?

திராவிடம் இந்தியா ..........தேசியத்துக்கு எதிராய் வந்தது என்றால் ?

இந்த திராவிட கட்சிகள் ..........தேசிய கட்சியுடன் கூட்டணி வைக்க இல்லையா?

மத்தியில் கூட்டாட்சி........... மாநிலத்தில் சுயாட்சி என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்க ........பட்ட இந்த திராவிட கட்சிகள்
அதனை மறந்து .................அதனை தூக்கி போட்டு தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க இல்லையா ?

நேருவின் மகனே வா.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சி தா ........என்று முழங்கியவர்கள் யார் ?

ஆரியத்துக்கு எதிராய் தன்........... திராவிடம் வந்தது என்றால் தமிழன் என்று சொன்னால்.............. பார்பனியர் வந்து விடுவார்கள் என்றால் நாம் தமிழர் கட்சி தொடங்கி .............இரண்டு வருடங்கள் முடிகின்றாது இதுவரை எந்த........... பார்பனியரும் இனைய முன் வர இல்லை ஏன்?

நமக்கு கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் தான்  எதிரியே........ தவிர வேற யாரும் இல்லை.

3 வீதா ஆரியம் என்ற ...... பூசாண்டி கட்டி 30 வீதா திரவிடத்தினை  தமிழ் நாட்டில் ஏற்றியதுதான் திராவிடம்

திராவிட பூசாண்டி ஒழியாமல் தமிழர் விடுதலை இல்லை

நாம் தமிழர் கட்சி
-சீமான் -.



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.