Friday, April 20, 2012

ஈழத்தமிழர்களை அழித்தது திராவிடம் இல்லையாம் கொளத்தூர் மணி. கேக்கிறவன்.

ஈழத்தமிழர்களை அழித்தது திராவிடம் இல்லையாம் கொளத்தூர் மணி.
கேக்கிறவன் கேனபயல் என்றால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டினது என்று சொல்லுவீர்கள் போல...

ஈழத்தமிழர்களை அழித்தது என்னை பொறுத்த வரைக்கும் திராவிடம் தான்...


தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் இருக்கும் வரை ஆட்சி செய்ய போவது இரண்டு திராவிட கட்சிகள் தான் அவர்கள் அ.தி.மு.க / தி.மு.க இரு கட்சிகளுமே திராவிடம் தான் இந்த இரு கட்சிகளும் காலம் காலமாக  உலக தமிழர்களின் தலைமையை எதிர்த்து அழிக்க துணை நின்றவர்கள்... எத்தனை வருடம்  சென்றாலும் ஆட்சியை பிடிக்க முடியாத பெ.தி.மு.க. கொளத்தூர் மணியின் கட்சி அவர் சொல்லுகிறார் ஈழத்தமிழர்களை அழித்தது திராவிடம் இல்லையாம் உண்மையில் கரி நாய் நிதி இருந்த இடத்தில் தமிழனின் கட்சி ஆட்சி செய்திருந்தால் அன்று ஈழத்தில் இன படுகொலை நடந்திருக்குமா...

தமிழன் திராவிடனா மாறி  இருக்கிறவன் எல்லாம் முதலில் தமிழனாக மாறவேண்டும் இனியாவது திராவிடம் திராவிடம் என்று பேசி இன்றைய தலைமுறையை  முட்டாள் ஆக்காதீர்கள்...

திராவிடம் திராவிடம் என்று பேசி தமிழ் நாட்டில இன்னொரு தமிழின படுகொலை ஒன்றை உருவாக்காதீர்கள் கொளத்தூர் மணி அவர்களே ஒன்றை தெளிவாக சொல்கின்றேன் கேளுங்கள்...
இனி திராவிடம் திராவிடம் என்று பேசி இன்றைய தலைமுறையை ஏமாற்ற முடியாது...

உங்கள் திராவிடம்  உங்கள் தலை முறையோடு சிதைந்து போகட்டும் உங்கள் கட்சி தமிழ் நாட்டில் எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது இது எல்லோருக்கும் தெரியும் வேலை இல்லாமல் பேச பேச்சு இல்லாமல் சும்மா திராவிடம் திராவிடம் என்று பேசி உங்கள் காலத்தை வீணடிக்காதீர்கள் நாங்கள் இன்றைய தலைமுறை பிள்ளைகள் உணர்ந்திட்டோம் தமிழ் மொழியையும் தமிழ் இன மக்களையும் பாதுகாப்பது எப்படி என்று இன்றைய தலை முறை பிள்ளைகளுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேணாம் ஈழ மக்களை எப்பொழுது அழிக்க திராவிடம் முன் நின்றதோ.... எப்போது தியாகி முத்துகுமாரின் தீக்குளிப்புக்கு விடுதலை கிடைக்கவில்லையோ  அப்போதே திராவிடம் தமிழ் நாட்டில் சாக ஆரம்பித்து விட்டது...


முடிந்தால் திராவிடத்தை தூக்கி போட்டு விட்டிட்டு தமிழ் பெயரை  உங்கள் கட்சிக்கு சூட்டுங்கள் எங்கள் ஆதரவு இருக்கும்....

இனியும் ஏமாற்றதீர்கள் ஈழ மக்களை கொன்றது திராவிடம் இல்லை என்று நீங்கள் சொல்கிறிர்கள்...

கேக்கிறவன் கேனபயல் என்றால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டினது என்று சொல்லுவீர்கள் போல...

உங்கள் அரசியல் வாழ்க்கைக்காக திராவிடம் பேசி எங்கள் உடன் பிறப்புக்களை இனியும்  பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை....


உங்களிடம் இருக்கும் திராவிட மாயை உங்களோடு சேர்த்து புதையுங்கள் எங்களுக்கு அதை ஊட்டாதீர்கள்...

நாங்கள் தமிழர்கள்...
எங்கள் அம்மா அப்பா தமிழர்கள்...
நான் படிக்கும் பாடசாலை தமிழ்...
எனது பெயர் தமிழ் பெயர்...

எங்கிருக்கு எனது வாழ்க்கையில் திராவிடம்....
இனி மானமுள்ள எந்த தமிழன் மனதிலும் திராவிடம் இருக்காது திராவிடம் இருக்குமேயானால் அவன் தமிழன் அல்ல...


மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கின்றேன்...



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.