Tuesday, August 6, 2013

இது ஒரு நாட்டின் தேசிய கொடி அல்ல மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி.


இனவெறியன் மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி எரிகின்றது.

இது ஒரு நாட்டின் தேசிய கொடி அல்ல எம்மினத்தை ஆணிவேரோடு அழித்த இனவெறியன் மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி எரிகின்றது.

 







இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை பக்கத்தில் நாட்டில் இருக்கும் மக்கள் தெரிவு செய்யவில்லை என்பதை கூறி கொள்கின்றேன்.



அன்று எங்கள் நாட்டை அழிக்க இந்தியாவில் இருந்து ஆயுதம், இராணுவம் வந்த வேளை இங்கு ஊளையிட்டு கொண்டிருக்கும் நரிகள் எங்கே போயிருந்தீர்கள்...

எங்கள் வீரத்தை அழித்தது இந்தியா என்கிற நாட்டை வழிநடத்தும் புலனாய்வு அதிகாரிகளும், இராணுவமும் அரசியல் வாதிகளும்...

தயவு செய்து முட்டாளுகள் பேசுற மாதிரி அரசியல் வாதிகள் செய்த தப்புக்கு எங்கள் நாட்டு கொடியை எரிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்...

தமிழன் எவனையும் இந்தியன் என்று மதிக்கிறார்கள் இல்லை பேந்தென்ன பேச்சு...

இப்படி எத்தனை நாளைக்கு தாண்டா சொல்ல போறிங்க இதுக்கெல்லாம் அரசியல் வாதிகள் தான் காரணம் என்று. இதை நம்பி ஏமாறுறதற்கு நாங்கள் ஒன்று முட்டாள் இந்தியன் அல்ல...

வீர தமிழர்கள் டா...
www.eelavenkai.blogspot.com





பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.